ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.
அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.
சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.
சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.
| And the hand | וַתֵּ֜לֶךְ | wattēlek | va-TAY-lek |
| of the children | יַ֤ד | yad | yahd |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| prospered, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| and prevailed | הָל֣וֹךְ | hālôk | ha-LOKE |
| וְקָשָׁ֔ה | wĕqāšâ | veh-ka-SHA | |
| against | עַ֖ל | ʿal | al |
| Jabin | יָבִ֣ין | yābîn | ya-VEEN |
| the king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Canaan, | כְּנָ֑עַן | kĕnāʿan | keh-NA-an |
| until | עַ֚ד | ʿad | ad |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| they had destroyed | הִכְרִ֔יתוּ | hikrîtû | heek-REE-too |
| אֵ֖ת | ʾēt | ate | |
| Jabin | יָבִ֥ין | yābîn | ya-VEEN |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Canaan. | כְּנָֽעַן׃ | kĕnāʿan | keh-NA-an |