சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.
இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,
அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிகொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.
பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.
| And Benjamin | וַיָּ֤שָׁב | wayyāšob | va-YA-shove |
| came again | בִּנְיָמִן֙ | binyāmin | been-ya-MEEN |
| at that | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| time; | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
| and they gave | וַיִּתְּנ֤וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| them wives | לָהֶם֙ | lāhem | la-HEM |
| which | הַנָּשִׁ֔ים | hannāšîm | ha-na-SHEEM |
| they had saved alive | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| of the women | חִיּ֔וּ | ḥiyyû | HEE-yoo |
| of Jabesh-gilead: | מִנְּשֵׁ֖י | minnĕšê | mee-neh-SHAY |
| יָבֵ֣שׁ | yābēš | ya-VAYSH | |
| and yet so | גִּלְעָ֑ד | gilʿād | ɡeel-AD |
| they sufficed | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| them not. | מָצְא֥וּ | moṣʾû | mohts-OO |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| כֵּֽן׃ | kēn | kane |