Context verses Judges 21:12
Judges 21:1

இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.

לֹֽא
Judges 21:5

கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

לֹֽא, אֶל, לֹֽא, אֶל
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

אֶל
Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

לֹֽא, אֶל, אֶל, אֶל
Judges 21:10

உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

אִ֖ישׁ
Judges 21:13

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

אֶל, אֲשֶׁ֖ר
Judges 21:23

பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

אֶל
Judges 21:24

இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

אִ֖ישׁ
And
they
found
וַֽיִּמְצְא֞וּwayyimṣĕʾûva-yeem-tseh-OO
among
the
inhabitants
מִיּֽוֹשְׁבֵ֣י׀miyyôšĕbêmee-yoh-sheh-VAY
of
Jabesh-gilead
יָבֵ֣ישׁyābêšya-VAYSH

גִּלְעָ֗דgilʿādɡeel-AD
four
אַרְבַּ֤עʾarbaʿar-BA
hundred
מֵאוֹת֙mēʾôtmay-OTE
young
נַֽעֲרָ֣הnaʿărâna-uh-RA
virgins,
בְתוּלָ֔הbĕtûlâveh-too-LA
that
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
had
known
לֹֽאlōʾloh
no
יָדְעָ֛הyodʿâyode-AH
man
אִ֖ישׁʾîšeesh
by
lying
לְמִשְׁכַּ֣בlĕmiškableh-meesh-KAHV
with
any
male:
זָכָ֑רzākārza-HAHR
and
they
brought
וַיָּבִ֨אוּwayyābiʾûva-ya-VEE-oo
them
unto
אוֹתָ֤םʾôtāmoh-TAHM
the
camp
אֶלʾelel
to
Shiloh,
הַֽמַּחֲנֶה֙hammaḥănehha-ma-huh-NEH
which
שִׁלֹ֔הšilōshee-LOH
is
in
the
land
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
of
Canaan.
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets


כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an