Context verses Judges 21:11
Judges 21:13

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

כָּל
Judges 21:14

அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

אֲשֶׁ֣ר
Judges 21:23

பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

אֲשֶׁ֣ר
And
this
וְזֶ֥הwĕzeveh-ZEH
is
the
thing
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
ye
shall
do,
תַּֽעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
Ye
shall
utterly
destroy
כָּלkālkahl
every
זָכָ֗רzākārza-HAHR
male,
וְכָלwĕkālveh-HAHL
and
every
אִשָּׁ֛הʾiššâee-SHA
woman
יֹדַ֥עַתyōdaʿatyoh-DA-at
that
hath
lain
מִשְׁכַּבmiškabmeesh-KAHV
by
man.
זָכָ֖רzākārza-HAHR

תַּֽחֲרִֽימוּ׃taḥărîmûTA-huh-REE-moo