Context verses Judges 20:40
Judges 20:14

இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.

מִן
Judges 20:21

ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.

מִן
Judges 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

מִן
Judges 20:32

முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

מִן, הָעִ֖יר
Judges 20:37

அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

הָעִ֖יר
Judges 20:38

பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

מִן
Judges 20:43

இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.

בִּנְיָמִן֙
But
when
the
flame
וְהַמַּשְׂאֵ֗תwĕhammaśʾētveh-ha-mahs-ATE
began
הֵחֵ֛לָּהhēḥēllâhay-HAY-la
to
arise
up
לַֽעֲל֥וֹתlaʿălôtla-uh-LOTE
out
of
מִןminmeen
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
with
a
pillar
עַמּ֣וּדʿammûdAH-mood
of
smoke,
עָשָׁ֑ןʿāšānah-SHAHN
the
Benjamites
וַיִּ֤פֶןwayyipenva-YEE-fen
looked
בִּנְיָמִן֙binyāminbeen-ya-MEEN
behind
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
them,
and,
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
the
flame
עָלָ֥הʿālâah-LA
of
the
city
כְלִילkĕlîlheh-LEEL
ascended
up
הָעִ֖ירhāʿîrha-EER
to
heaven.
הַשָּׁמָֽיְמָה׃haššāmāyĕmâha-sha-MA-yeh-ma