Context verses Judges 20:28
Judges 20:6

ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.

כִּ֥י
Judges 20:13

இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,

בְּנֵֽי, בְּנֵֽי
Judges 20:14

இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.

עִם
Judges 20:18

இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.

עִם
Judges 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

עִם
Judges 20:23

அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

עִם
Judges 20:38

பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

עִם
And
Phinehas,
וּ֠פִֽינְחָסûpînĕḥosOO-fee-neh-hose
the
son
בֶּןbenben
of
Eleazar,
אֶלְעָזָ֨רʾelʿāzārel-ah-ZAHR
son
the
בֶּֽןbenben
of
Aaron,
אַהֲרֹ֜ןʾahărōnah-huh-RONE
stood
עֹמֵ֣ד׀ʿōmēdoh-MADE
before
לְפָנָ֗יוlĕpānāywleh-fa-NAV
days,)
those
in
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
it
הָהֵם֮hāhēmha-HAME
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
again
I
yet
הַֽאוֹסִ֨ףhaʾôsipha-oh-SEEF
Shall
ע֜וֹדʿôdode
go
out
לָצֵ֧אתlāṣētla-TSATE
to
battle
לַמִּלְחָמָ֛הlammilḥāmâla-meel-ha-MA
against
עִםʿimeem
children
the
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Benjamin
בִנְיָמִ֥ןbinyāminveen-ya-MEEN
my
brother,
אָחִ֖יʾāḥîah-HEE
or
אִםʾimeem
shall
I
cease?
אֶחְדָּ֑לʾeḥdālek-DAHL
said,
the
Lord
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
Go
up;
עֲל֔וּʿălûuh-LOO
for
כִּ֥יkee
morrow
to
מָחָ֖רmāḥārma-HAHR
I
will
deliver
אֶתְּנֶ֥נּוּʾettĕnennûeh-teh-NEH-noo
them
into
thine
hand.
בְיָדֶֽךָ׃bĕyādekāveh-ya-DEH-ha