Context verses Judges 20:26
Judges 20:18

இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.

וַיַּֽעֲל֣וּ, בֵֽית
Judges 20:23

அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

וַיַּֽעֲל֣וּ, עַד
Judges 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

בֵֽית, אֵ֗ל
Judges 20:35

கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

לִפְנֵ֣י
Judges 20:45

மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின் தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.

עַד
Judges 20:46

இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.

כָל
Judges 20:48

இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.

עַד
went
up,
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
Then
all
כָלkālhahl
the
children
בְּנֵי֩bĕnēybeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֨לyiśrāʾēlyees-ra-ALE
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
people,
הָעָ֜םhāʿāmha-AM
came
and
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
the
house
בֵֽיתbêtvate
of
God,
אֵ֗לʾēlale
and
wept,
וַיִּבְכּוּ֙wayyibkûva-yeev-KOO
sat
and
וַיֵּ֤שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo
there
שָׁם֙šāmshahm
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
fasted
and
וַיָּצ֥וּמוּwayyāṣûmûva-ya-TSOO-moo
day
בַיּוֹםbayyômva-YOME
that
הַה֖וּאhahûʾha-HOO
until
עַדʿadad
even,
הָעָ֑רֶבhāʿārebha-AH-rev
and
offered
וַֽיַּעֲל֛וּwayyaʿălûva-ya-uh-LOO
burnt
offerings
עֹל֥וֹתʿōlôtoh-LOTE
offerings
peace
and
וּשְׁלָמִ֖יםûšĕlāmîmoo-sheh-la-MEEM
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA