கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டு வந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்
கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.
நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடாதிருப்பேன்.
| And yet | וְגַ֤ם | wĕgam | veh-ɡAHM |
| they would not | אֶל | ʾel | el |
| hearken | שֹֽׁפְטֵיהֶם֙ | šōpĕṭêhem | shoh-feh-tay-HEM |
| unto | לֹ֣א | lōʾ | loh |
| their judges, | שָׁמֵ֔עוּ | šāmēʿû | sha-MAY-oo |
| but | כִּ֣י | kî | kee |
| they went a whoring | זָנ֗וּ | zānû | za-NOO |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| other | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| gods, | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| and bowed themselves | וַיִּֽשְׁתַּחֲו֖וּ | wayyišĕttaḥăwû | va-yee-sheh-ta-huh-VOO |
| unto them: they turned | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| quickly | סָ֣רוּ | sārû | SA-roo |
| out of | מַהֵ֗ר | mahēr | ma-HARE |
| the way | מִן | min | meen |
| which | הַדֶּ֜רֶךְ | hadderek | ha-DEH-rek |
| their fathers | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| walked in, | הָֽלְכ֧וּ | hālĕkû | ha-leh-HOO |
| obeying | אֲבוֹתָ֛ם | ʾăbôtām | uh-voh-TAHM |
| the commandments | לִשְׁמֹ֥עַ | lišmōaʿ | leesh-MOH-ah |
| of the Lord; | מִצְוֹת | miṣwōt | mee-ts-OTE |
| but they did | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| not | לֹא | lōʾ | loh |
| so. | עָ֥שׂוּ | ʿāśû | AH-soo |
| כֵֽן׃ | kēn | hane |