அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
| And they said | וַיֹּ֥אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| unto him, Ask counsel, | ל֖וֹ | lô | loh |
| we pray thee, | שְׁאַל | šĕʾal | sheh-AL |
| of God, | נָ֣א | nāʾ | na |
| that we may know | בֵֽאלֹהִ֑ים | bēʾlōhîm | vay-loh-HEEM |
| whether our way | וְנֵ֣דְעָ֔ה | wĕnēdĕʿâ | veh-NAY-deh-AH |
| which | הֲתַצְלִ֣חַ | hătaṣliaḥ | huh-tahts-LEE-ak |
| we | דַּרְכֵּ֔נוּ | darkēnû | dahr-KAY-noo |
| go | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| shall be prosperous. | אֲנַ֖חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| הֹֽלְכִ֥ים | hōlĕkîm | hoh-leh-HEEM | |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |