ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.
அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto them, | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
| Thus | כָּזֹ֣ה | kāzō | ka-ZOH |
| and thus | וְכָזֶ֔ה | wĕkāze | veh-ha-ZEH |
| dealeth | עָ֥שָׂה | ʿāśâ | AH-sa |
| Micah | לִ֖י | lî | lee |
| with me, and hath hired | מִיכָ֑ה | mîkâ | mee-HA |
| me, and I am | וַיִּשְׂכְּרֵ֕נִי | wayyiśkĕrēnî | va-yees-keh-RAY-nee |
| his priest. | וָֽאֱהִי | wāʾĕhî | VA-ay-hee |
| ל֖וֹ | lô | loh | |
| לְכֹהֵֽן׃ | lĕkōhēn | leh-hoh-HANE |