Context verses Judges 18:16
Judges 18:11

அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,

מֵא֣וֹת
Judges 18:17

ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

פֶּ֣תַח, וְשֵׁשׁ, מֵא֣וֹת
Judges 18:22

அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து,

דָֽן׃
And
the
six
וְשֵׁשׁwĕšēšveh-SHAYSH
hundred
מֵא֣וֹתmēʾôtmay-OTE
men
אִ֗ישׁʾîšeesh
appointed
חֲגוּרִים֙ḥăgûrîmhuh-ɡoo-REEM
with
their
weapons
כְּלֵ֣יkĕlêkeh-LAY
of
war,
מִלְחַמְתָּ֔םmilḥamtāmmeel-hahm-TAHM
which
נִצָּבִ֖יםniṣṣābîmnee-tsa-VEEM
were
of
the
children
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
Dan,
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
stood
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
by
the
entering
מִבְּנֵיmibbĕnêmee-beh-NAY
of
the
gate.
דָֽן׃dāndahn