Context verses Judges 18:10
Judges 18:5

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள்.

אֲשֶׁ֥ר
Judges 18:6

அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.

אֲשֶׁ֥ר
Judges 18:8

சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.

אֶל
Judges 18:14

அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

אֶל
Judges 18:15

அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.

אֶל
Judges 18:23

அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.

אֶל
Judges 18:26

தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.

כִּֽי, אֶל
Judges 18:27

அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 18:28

அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,

אֲשֶׁ֣ר
Judges 18:29

பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

אֲשֶׁ֥ר
Judges 18:31

தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

אֲשֶׁ֣ר, כָּל
there
is
is
כְּבֹֽאֲכֶ֞םkĕbōʾăkemkeh-voh-uh-HEM
When
go,
ye
תָּבֹ֣אוּ׀tābōʾûta-VOH-oo
shall
אֶלʾelel
ye
come
עַ֣םʿamam
unto
בֹּטֵ֗חַbōṭēaḥboh-TAY-ak
people
a
secure,
land:
וְהָאָ֙רֶץ֙wĕhāʾāreṣveh-ha-AH-RETS
large
רַֽחֲבַ֣תraḥăbatra-huh-VAHT
a
יָדַ֔יִםyādayimya-DA-yeem
to
כִּֽיkee
and
hands;
נְתָנָ֥הּnĕtānāhneh-ta-NA
your
into
it
for
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
given
hath
בְּיֶדְכֶ֑םbĕyedkembeh-yed-HEM
God
מָקוֹם֙māqômma-KOME
a
place
where
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
no
אֵֽיןʾênane
want
of
שָׁ֣םšāmshahm
any
מַחְס֔וֹרmaḥsôrmahk-SORE
thing
כָּלkālkahl
that
in
the
earth.
דָּבָ֖רdābārda-VAHR


אֲשֶׁ֥רʾăšeruh-SHER


בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets