Context verses Judges 16:3
Judges 16:2

அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்று போடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள்.

עַד
Judges 16:6

அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

אֶל
Judges 16:10

அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

אֶל
Judges 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

אֶל, עַד
Judges 16:17

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

עַל
Judges 16:19

அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

עַל
Judges 16:26

சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

אֶל
Judges 16:28

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

אֶל
Judges 16:30

என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

עַל
them
is
וַיִּשְׁכַּ֣בwayyiškabva-yeesh-KAHV
lay
שִׁמְשׁוֹן֮šimšônsheem-SHONE
And
עַדʿadad
Samson
חֲצִ֣יḥăṣîhuh-TSEE
till
הַלַּיְלָה֒hallaylāhha-lai-LA
midnight,

וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
arose
and
בַּֽחֲצִ֣יbaḥăṣîba-huh-TSEE
at
הַלַּ֗יְלָהhallaylâha-LA-la
midnight,

וַיֶּֽאֱחֹ֞זwayyeʾĕḥōzva-yeh-ay-HOZE
and
took
בְּדַלְת֤וֹתbĕdaltôtbeh-dahl-TOTE
the
doors
the
שַֽׁעַרšaʿarSHA-ar
of
gate
the
הָעִיר֙hāʿîrha-EER
city,
of
the
וּבִשְׁתֵּ֣יûbištêoo-veesh-TAY
two
הַמְּזֻז֔וֹתhammĕzuzôtha-meh-zoo-ZOTE
and
posts,
away
וַיִּסָּעֵם֙wayyissāʿēmva-yee-sa-AME
and
went
and
עִֽםʿimeem
all,
with
הַבְּרִ֔יחַhabbĕrîaḥha-beh-REE-ak
them,
bar
וַיָּ֖שֶׂםwayyāśemva-YA-sem
put
and
עַלʿalal
upon
his
כְּתֵפָ֑יוkĕtēpāywkeh-tay-FAV
shoulders,
up
them
carried
וַֽיַּעֲלֵם֙wayyaʿălēmva-ya-uh-LAME
and
אֶלʾelel
to
the
רֹ֣אשׁrōšrohsh
top
hill
an
הָהָ֔רhāhārha-HAHR
of
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
that

עַלʿalal
before
פְּנֵ֥יpĕnêpeh-NAY
Hebron.
חֶבְרֽוֹן׃ḥebrônhev-RONE