Context verses Judges 15:18
Judges 15:1

சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

אֶת, אֶל
Judges 15:4

புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,

אֶל
Judges 15:6

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

אֶת
Judges 15:10

நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

אֶת
Judges 15:11

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

אֶל
Judges 15:19

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

אֶת
Judges 15:20

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
athirst,
And
he
was
וַיִּצְמָא֮wayyiṣmāʾva-yeets-MA
sore
מְאֹד֒mĕʾōdmeh-ODE
and
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
on
אֶלʾelel
Lord,
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
and
said,
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
Thou
אַתָּה֙ʾattāhah-TA
hast
given
נָתַ֣תָּnātattāna-TA-ta
hand
בְיַֽדbĕyadveh-YAHD
the
עַבְדְּךָ֔ʿabdĕkāav-deh-HA
into
אֶתʾetet
thy
הַתְּשׁוּעָ֥הhattĕšûʿâha-teh-shoo-AH
servant:
of

הַגְּדֹלָ֖הhaggĕdōlâha-ɡeh-doh-LA
deliverance
great
this
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
and
now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
die
I
shall
אָמ֣וּתʾāmûtah-MOOT
for
thirst,
בַּצָּמָ֔אbaṣṣāmāʾba-tsa-MA
and
fall
וְנָֽפַלְתִּ֖יwĕnāpaltîveh-na-fahl-TEE
hand
the
into
בְּיַ֥דbĕyadbeh-YAHD
of
the
uncircumcised?
הָֽעֲרֵלִֽים׃hāʿărēlîmHA-uh-ray-LEEM