சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:
நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் Ήனக்கு Ǡΰுக்கட்டும் என்று சொன்னான்.
அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி,
புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.
அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.
அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.
| Then three | וַיֵּֽרְד֡וּ | wayyērĕdû | va-yay-reh-DOO |
| thousand | שְׁלֹשֶׁת֩ | šĕlōšet | sheh-loh-SHET |
| men | אֲלָפִ֨ים | ʾălāpîm | uh-la-FEEM |
| of Judah | אִ֜ישׁ | ʾîš | eesh |
| went | מִֽיהוּדָ֗ה | mîhûdâ | mee-hoo-DA |
| to | אֶל | ʾel | el |
| the top | סְעִיף֮ | sĕʿîp | seh-EEF |
| of the rock | סֶ֣לַע | selaʿ | SEH-la |
| Etam, | עֵיטָם֒ | ʿêṭām | ay-TAHM |
| and said | וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| to Samson, | לְשִׁמְשׁ֗וֹן | lĕšimšôn | leh-sheem-SHONE |
| Knowest | הֲלֹ֤א | hălōʾ | huh-LOH |
| thou not | יָדַ֙עְתָּ֙ | yādaʿtā | ya-DA-TA |
| that | כִּֽי | kî | kee |
| the Philistines | מֹשְׁלִ֥ים | mōšĕlîm | moh-sheh-LEEM |
| are rulers | בָּ֙נוּ֙ | bānû | BA-NOO |
| over us? what | פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM |
| is this | וּמַה | ûma | oo-MA |
| that thou hast done | זֹּ֖את | zōt | zote |
| unto us? And he said | עָשִׂ֣יתָ | ʿāśîtā | ah-SEE-ta |
| unto them, As | לָּ֑נוּ | lānû | LA-noo |
| they did | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto me, so | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| have I done | כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
| unto them. | עָ֣שׂוּ | ʿāśû | AH-soo |
| לִ֔י | lî | lee | |
| כֵּ֖ן | kēn | kane | |
| עָשִׂ֥יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| לָהֶֽם׃ | lāhem | la-HEM |