Context verses Judges 15:1
Judges 15:4

புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி,

אֶל
Judges 15:6

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

אֶת, אָבִ֖יהָ
Judges 15:10

நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

אֶת
Judges 15:11

அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.

אֶל
Judges 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

אֶל, אֶת
Judges 15:19

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

אֶת
Judges 15:20

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
But
it
came
to
pass
וַיְהִ֨יwayhîvai-HEE
while
a
within
מִיָּמִ֜יםmiyyāmîmmee-ya-MEEM
after,
in
the
time
בִּימֵ֣יbîmêbee-MAY
harvest,
wheat
קְצִירqĕṣîrkeh-TSEER
of
חִטִּ֗יםḥiṭṭîmhee-TEEM
visited
that
וַיִּפְקֹ֨דwayyipqōdva-yeef-KODE
Samson
שִׁמְשׁ֤וֹןšimšônsheem-SHONE

אֶתʾetet
wife
his
אִשְׁתּוֹ֙ʾištôeesh-TOH
with
a
kid;
בִּגְדִ֣יbigdîbeeɡ-DEE

עִזִּ֔יםʿizzîmee-ZEEM
and
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
in
go
will
I
אָבֹ֥אָהʾābōʾâah-VOH-ah
to
אֶלʾelel
my
wife
אִשְׁתִּ֖יʾištîeesh-TEE
chamber.
the
into
הֶחָ֑דְרָהheḥādĕrâheh-HA-deh-ra
not
would
suffer
וְלֹֽאwĕlōʾveh-LOH
father
her
נְתָנ֥וֹnĕtānôneh-ta-NOH
But
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
him
to
go
in.
לָבֽוֹא׃lābôʾla-VOH