Context verses Judges 13:5
Judges 13:6

அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

לֹֽא
Judges 13:7

அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்.

וְיֹלַ֣דְתְּ, כִּֽי, מִן
Judges 13:12

அப்பொழுது மனோவா: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

הַנַּ֖עַר
Judges 13:16

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

לֹֽא, לֹֽא, כִּֽי
Judges 13:17

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

כִּֽי
Judges 13:19

மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

אֶת, עַל
Judges 13:20

அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

עַל
Judges 13:21

பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

כִּֽי
Judges 13:23

அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

לֹֽא, אֶת
Judges 13:24

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

אֶת
For,
כִּי֩kiykee
lo,
הִנָּ֨ךְhinnākhee-NAHK
thou
shalt
conceive,
הָרָ֜הhārâha-RA
bear
and
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
a
son;
בֵּ֗ןbēnbane
razor
no
וּמוֹרָה֙ûmôrāhoo-moh-RA
and
לֹֽאlōʾloh
shall
come
יַעֲלֶ֣הyaʿăleya-uh-LEH
on
עַלʿalal
his
head:
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
for
כִּֽיkee
Nazarite
a
נְזִ֧ירnĕzîrneh-ZEER
unto
God
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
shall
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
child
the
הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
from
מִןminmeen
the
womb:
הַבָּ֑טֶןhabbāṭenha-BA-ten
and
he
וְה֗וּאwĕhûʾveh-HOO
begin
shall
יָחֵ֛לyāḥēlya-HALE
to
deliver
לְהוֹשִׁ֥יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
hand
the
of
out
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
the
Philistines.
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM