யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.
இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?
அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.
பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.
| And he said, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go. | לֵ֔כִי | lēkî | LAY-hee |
| And he sent her away | וַיִּשְׁלַ֥ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| אוֹתָ֖הּ | ʾôtāh | oh-TA | |
| for two | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| months: | חֳדָשִׁ֑ים | ḥŏdāšîm | hoh-da-SHEEM |
| and she | וַתֵּ֤לֶךְ | wattēlek | va-TAY-lek |
| went | הִיא֙ | hîʾ | hee |
| with her companions, | וְרֵ֣עוֹתֶ֔יהָ | wĕrēʿôtêhā | veh-RAY-oh-TAY-ha |
| and bewailed | וַתֵּ֥בְךְּ | wattēbĕk | va-TAY-vek |
| עַל | ʿal | al | |
| her virginity | בְּתוּלֶ֖יהָ | bĕtûlêhā | beh-too-LAY-ha |
| upon | עַל | ʿal | al |
| the mountains. | הֶֽהָרִֽים׃ | hehārîm | HEH-ha-REEM |