Context verses Judges 1:9
Judges 1:1

யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.

בְּנֵ֣י
Judges 1:4

யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரையும் வெட்டினார்கள்.

יְהוּדָ֔ה
Judges 1:16

மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

בְּנֵ֣י, יְהוּדָ֔ה, יְהוּדָ֔ה
Judges 1:17

யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான், அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம் பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

יוֹשֵׁ֣ב
Judges 1:19

கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.

יְהוּדָ֔ה
Judges 1:21

பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

בְּנֵ֣י
And
afterward
וְאַחַ֗רwĕʾaḥarveh-ah-HAHR
down
went
יָֽרְדוּ֙yārĕdûya-reh-DOO
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Judah
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
fight
to
לְהִלָּחֵ֖םlĕhillāḥēmleh-hee-la-HAME
against
the
Canaanites,
בַּֽכְּנַעֲנִ֑יbakkĕnaʿănîba-keh-na-uh-NEE
dwelt
that
יוֹשֵׁ֣בyôšēbyoh-SHAVE
in
the
mountain,
הָהָ֔רhāhārha-HAHR
south,
the
in
and
וְהַנֶּ֖גֶבwĕhannegebveh-ha-NEH-ɡev
and
in
the
valley.
וְהַשְּׁפֵלָֽה׃wĕhaššĕpēlâveh-ha-sheh-fay-LA