Context verses Joshua 14:6
Joshua 14:1

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

אֲשֶׁר, בְנֵֽי
Joshua 14:4

மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

בְנֵֽי
Joshua 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

בֶּן
Joshua 14:10

இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

דִּבֶּ֨ר, יְהוָ֜ה, אֶל, אֲשֶׁר, בֶּן
Joshua 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

אֲשֶׁר
Joshua 14:13

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

בֶּן, יְפֻנֶּ֖ה
Joshua 14:14

ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

בֶּן
came
the
children
וַיִּגְּשׁ֨וּwayyiggĕšûva-yee-ɡeh-SHOO
Then
of
בְנֵֽיbĕnêveh-NAY
Judah
יְהוּדָ֤הyĕhûdâyeh-hoo-DA
unto
אֶלʾelel
Joshua
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
in
Gilgal:
בַּגִּלְגָּ֔לbaggilgālba-ɡeel-ɡAHL
said
unto
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Caleb
and
אֵלָ֔יוʾēlāyway-LAV
the
son
כָּלֵ֥בkālēbka-LAVE
of
Jephunneh
בֶּןbenben
the
יְפֻנֶּ֖הyĕpunneyeh-foo-NEH
Kenezite
הַקְּנִזִּ֑יhaqqĕnizzîha-keh-nee-ZEE
Thou
him,
אַתָּ֣הʾattâah-TA
knowest
יָדַ֡עְתָּyādaʿtāya-DA-ta

אֶֽתʾetet
the
thing
הַדָּבָר֩haddābārha-da-VAHR
that
אֲשֶׁרʾăšeruh-SHER
said
the
דִּבֶּ֨רdibberdee-BER
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
the
man
אִישׁʾîšeesh
of
God
הָֽאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
concerning
עַ֧לʿalal
me
אֹֽדוֹתַ֛יʾōdôtayoh-doh-TAI
and
thee
וְעַ֥לwĕʿalveh-AL
in
Kadesh-barnea.
אֹֽדוֹתֶ֖יךָʾōdôtêkāoh-doh-TAY-ha


בְּקָדֵ֥שׁbĕqādēšbeh-ka-DAYSH


בַּרְנֵֽעַ׃barnēaʿbahr-NAY-ah