Context verses Joshua 14:12
Joshua 14:1

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

אֲשֶׁר
Joshua 14:3

மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை.

כִּֽי
Joshua 14:4

மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

כִּֽי
Joshua 14:5

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

אֶת, אֶת
Joshua 14:6

அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

אֲשֶׁר
Joshua 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

אֶת, כַּֽאֲשֶׁ֖ר
Joshua 14:8

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

אֶת
Joshua 14:9

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

בַּיּ֣וֹם, כִּ֣י
Joshua 14:10

இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

וְעַתָּ֗ה, אֶת, אֲשֶׁר
Joshua 14:11

மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

אוֹתִי֙
Joshua 14:13

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

אֶת
Joshua 14:14

ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

יְהוָ֖ה
Now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore
give
תְּנָהtĕnâteh-NA
me

לִּי֙liylee
this
אֶתʾetet
mountain,
הָהָ֣רhāhārha-HAHR
whereof
הַזֶּ֔הhazzeha-ZEH
the
Lord
אֲשֶׁרʾăšeruh-SHER
spake
דִּבֶּ֥רdibberdee-BER
in
that
יְהוָ֖הyĕhwâyeh-VA
day;
בַּיּ֣וֹםbayyômBA-yome
for
הַה֑וּאhahûʾha-HOO
thou
כִּ֣יkee
heardest
אַתָּֽהʾattâah-TA
in
that
שָׁמַעְתָּ֩šāmaʿtāsha-ma-TA
day
בַיּ֨וֹםbayyômVA-yome
how
הַה֜וּאhahûʾha-HOO
the
Anakims
כִּֽיkee
were
there,
עֲנָקִ֣יםʿănāqîmuh-na-KEEM
and
that
the
cities
שָׁ֗םšāmshahm
were
great
וְעָרִים֙wĕʿārîmveh-ah-REEM
and
fenced:
גְּדֹל֣וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
if
בְּצֻר֔וֹתbĕṣurôtbeh-tsoo-ROTE
so
be
the
Lord
אוּלַ֨יʾûlayoo-LAI
will
be
with
יְהוָ֤הyĕhwâyeh-VA
me,
then
I
shall
be
able
to
drive
them
out,
אוֹתִי֙ʾôtiyoh-TEE
as
וְה֣וֹרַשְׁתִּ֔יםwĕhôraštîmveh-HOH-rahsh-TEEM
the
Lord
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
said.
דִּבֶּ֥רdibberdee-BER


יְהוָֽה׃yĕhwâyeh-VA