Context verses Joshua 14:10
Joshua 14:1

கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு,

אֲשֶׁר, יִשְׂרָאֵ֖ל
Joshua 14:2

ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்.

מֹשֶׁ֔ה
Joshua 14:5

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.

אֶת, מֹשֶׁ֔ה, אֶת
Joshua 14:6

அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

אֶל, בֶּן, אֲשֶׁר, דִּבֶּ֨ר, יְהוָ֜ה, אֶל
Joshua 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

בֶּן, אַרְבָּעִ֨ים, אֶת
Joshua 14:8

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

אֶת
Joshua 14:11

மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

מֹשֶׁ֔ה
Joshua 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

וְעַתָּ֗ה, אֶת, אֲשֶׁר
Joshua 14:13

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

אֶת, בֶּן
Joshua 14:14

ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

בֶּן
children
am
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
of
הִנֵּה֩hinnēhhee-NAY
the
And
הֶֽחֱיָ֨הheḥĕyâheh-hay-YA
now,
behold,
hath
me
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
alive,
אוֹתִי֮ʾôtiyoh-TEE
kept
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֵּר֒dibbērdee-BARE

זֶה֩zehzeh
as
אַרְבָּעִ֨יםʾarbāʿîmar-ba-EEM
said,
he
וְחָמֵ֜שׁwĕḥāmēšveh-ha-MAYSH
these
שָׁנָ֗הšānâsha-NA
forty
and
מֵ֠אָזmēʾozMAY-oze
five
years,
דִּבֶּ֨רdibberdee-BER
even
יְהוָ֜הyĕhwâyeh-VA
since
אֶתʾetet
spake
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
Lord
הַזֶּה֙hazzehha-ZEH
the
אֶלʾelel

מֹשֶׁ֔הmōšemoh-SHEH
word
אֲשֶׁרʾăšeruh-SHER
this
unto
Moses,
while
הָלַ֥ךְhālakha-LAHK
wandered
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel
wilderness:
the
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
in
and
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
now,
הִנֵּ֣הhinnēhee-NAY
lo,
אָֽנֹכִ֣יʾānōkîah-noh-HEE
I
day
this
הַיּ֔וֹםhayyômHA-yome
old.
בֶּןbenben
and
five
חָמֵ֥שׁḥāmēšha-MAYSH
fourscore
וּשְׁמֹנִ֖יםûšĕmōnîmoo-sheh-moh-NEEM
years
שָׁנָֽה׃šānâsha-NA