அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து,
ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,
சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
| Yea, | גַּם | gam | ɡahm |
| the stork | חֲסִידָ֣ה | ḥăsîdâ | huh-see-DA |
| in the heaven | בַשָּׁמַ֗יִם | baššāmayim | va-sha-MA-yeem |
| knoweth | יָֽדְעָה֙ | yādĕʿāh | ya-deh-AH |
| her appointed times; | מֽוֹעֲדֶ֔יהָ | môʿădêhā | moh-uh-DAY-ha |
| and the turtle | וְתֹ֤ר | wĕtōr | veh-TORE |
| and the crane | וְסִוס֙ | wĕsiws | veh-seev-S |
| and the swallow | וְעָג֔וּר | wĕʿāgûr | veh-ah-ɡOOR |
| observe | שָׁמְר֖וּ | šomrû | shome-ROO |
| אֶת | ʾet | et | |
| the time | עֵ֣ת | ʿēt | ate |
| of their coming; | בֹּאָ֑נָה | bōʾānâ | boh-AH-na |
| but my people | וְעַמִּ֕י | wĕʿammî | veh-ah-MEE |
| know | לֹ֣א | lōʾ | loh |
| not | יָֽדְע֔וּ | yādĕʿû | ya-deh-OO |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the judgment | מִשְׁפַּ֥ט | mišpaṭ | meesh-PAHT |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |