எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
| Then the city | וַתִּבָּקַ֣ע | wattibbāqaʿ | va-tee-ba-KA |
| was broken up, | הָעִ֗יר | hāʿîr | ha-EER |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of war | הַמִּלְחָמָ֡ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| fled, | יִבְרְחוּ֩ | yibrĕḥû | yeev-reh-HOO |
| and went forth | וַיֵּצְא֨וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| out of the city | מֵהָעִ֜יר | mēhāʿîr | may-ha-EER |
| by night | לַ֗יְלָה | laylâ | LA-la |
| by the way | דֶּ֜רֶךְ | derek | DEH-rek |
| of the gate | שַׁ֤עַר | šaʿar | SHA-ar |
| between | בֵּין | bên | bane |
| the two walls, | הַחֹמֹתַ֙יִם֙ | haḥōmōtayim | ha-hoh-moh-TA-YEEM |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| was by | עַל | ʿal | al |
| the king's | גַּ֣ן | gan | ɡahn |
| garden; | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| (now the Chaldeans | וְכַשְׂדִּ֥ים | wĕkaśdîm | veh-hahs-DEEM |
| were by | עַל | ʿal | al |
| the city | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| round about:) | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| and they went | וַיֵּלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| by the way | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| of the plain. | הָעֲרָבָֽה׃ | hāʿărābâ | ha-uh-ra-VA |