எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.
ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.
தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
| He took | וּמִן | ûmin | oo-MEEN |
| also out of | הָעִ֡יר | hāʿîr | ha-EER |
| the city | לָקַח֩ | lāqaḥ | la-KAHK |
| an | סָרִ֨יס | sārîs | sa-REES |
| eunuch, | אֶחָ֜ד | ʾeḥād | eh-HAHD |
| which | אֲֽשֶׁר | ʾăšer | UH-sher |
| had | הָיָ֥ה | hāyâ | ha-YA |
| the charge | פָקִ֣יד׀ | pāqîd | fa-KEED |
| of | עַל | ʿal | al |
| the men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of war; | הַמִּלְחָמָ֗ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| and seven | וְשִׁבְעָ֨ה | wĕšibʿâ | veh-sheev-AH |
| men | אֲנָשִׁ֜ים | ʾănāšîm | uh-na-SHEEM |
| of them that were near | מֵרֹאֵ֤י | mērōʾê | may-roh-A |
| the king's | פְנֵי | pĕnê | feh-NAY |
| person, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were found | נִמְצְא֣וּ | nimṣĕʾû | neem-tseh-OO |
| in the city; | בָעִ֔יר | bāʿîr | va-EER |
| and the principal | וְאֵ֗ת | wĕʾēt | veh-ATE |
| scribe | סֹפֵר֙ | sōpēr | soh-FARE |
| of the host, | שַׂ֣ר | śar | sahr |
| who mustered | הַצָּבָ֔א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| הַמַּצְבִּ֖א | hammaṣbiʾ | ha-mahts-BEE | |
| the people | אֶת | ʾet | et |
| of the land; | עַ֣ם | ʿam | am |
| and threescore | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| men | וְשִׁשִּׁ֥ים | wĕšiššîm | veh-shee-SHEEM |
| of the people | אִישׁ֙ | ʾîš | eesh |
| of the land, | מֵעַ֣ם | mēʿam | may-AM |
| that were found | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| in the midst | הַֽנִּמְצְאִ֖ים | hannimṣĕʾîm | ha-neem-tseh-EEM |
| of the city. | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |