Context verses Jeremiah 50:33
Jeremiah 50:4

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוּדָ֖ה, יַחְדָּ֑ו
Jeremiah 50:20

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוּדָ֖ה
Jeremiah 50:28

நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.

יְהוָ֣ה
Jeremiah 50:30

ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְכָל
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
The
children
עֲשׁוּקִ֛יםʿăšûqîmuh-shoo-KEEM
of
Israel
בְּנֵיbĕnêbeh-NAY
and
the
children
יִשְׂרָאֵ֥לyiśrāʾēlyees-ra-ALE
of
Judah
וּבְנֵיûbĕnêoo-veh-NAY
were
oppressed
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
together:
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
and
all
וְכָלwĕkālveh-HAHL
that
took
them
captives
שֹֽׁבֵיהֶם֙šōbêhemshoh-vay-HEM
held
them
fast;
הֶחֱזִ֣יקוּheḥĕzîqûheh-hay-ZEE-koo
they
refused
בָ֔םbāmvahm
to
let
them
go.
מֵאֲנ֖וּmēʾănûmay-uh-NOO


שַׁלְּחָֽם׃šallĕḥāmsha-leh-HAHM