அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன் மேல் வரப்பண்ணுவேன்.
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
| Howl, | הֵילִ֨ילִי | hêlîlî | hay-LEE-lee |
| O Heshbon, | חֶשְׁבּ֜וֹן | ḥešbôn | hesh-BONE |
| for | כִּ֣י | kî | kee |
| Ai | שֻׁדְּדָה | šuddĕdâ | shoo-deh-DA |
| is spoiled: | עַ֗י | ʿay | ai |
| cry, | צְעַקְנָה֮ | ṣĕʿaqnāh | tseh-ak-NA |
| ye daughters | בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE |
| of Rabbah, | רַבָּה֒ | rabbāh | ra-BA |
| gird | חֲגֹ֣רְנָה | ḥăgōrĕnâ | huh-ɡOH-reh-na |
| you with sackcloth; | שַׂקִּ֔ים | śaqqîm | sa-KEEM |
| lament, | סְפֹ֕דְנָה | sĕpōdĕnâ | seh-FOH-deh-na |
| and run to and fro | וְהִתְשׁוֹטַ֖טְנָה | wĕhitšôṭaṭnâ | veh-heet-shoh-TAHT-na |
| by the hedges; | בַּגְּדֵר֑וֹת | baggĕdērôt | ba-ɡeh-day-ROTE |
| for | כִּ֤י | kî | kee |
| their king | מַלְכָּם֙ | malkām | mahl-KAHM |
| shall go | בַּגּוֹלָ֣ה | baggôlâ | ba-ɡoh-LA |
| into captivity, | יֵלֵ֔ךְ | yēlēk | yay-LAKE |
| and his priests | כֹּהֲנָ֥יו | kōhănāyw | koh-huh-NAV |
| and his princes | וְשָׂרָ֖יו | wĕśārāyw | veh-sa-RAV |
| together. | יַחְדָּֽיו׃ | yaḥdāyw | yahk-DAIV |