Context verses Jeremiah 46:18
Jeremiah 46:5

அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 46:23

எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

נְאֻם
Jeremiah 46:26

அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 46:28

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

נְאֻם
As
I
חַיḥayhai
live,
אָ֙נִי֙ʾāniyAH-NEE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
King,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
whose
name
יְהוָ֥הyĕhwâyeh-VA
is
the
Lord
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
of
hosts,
שְׁמ֑וֹšĕmôsheh-MOH
Surely
כִּ֚יkee
as
Tabor
כְּתָב֣וֹרkĕtābôrkeh-ta-VORE
is
among
the
mountains,
בֶּֽהָרִ֔יםbehārîmbeh-ha-REEM
and
as
Carmel
וּכְכַרְמֶ֖לûkĕkarmeloo-heh-hahr-MEL
by
the
sea,
בַּיָּ֥םbayyāmba-YAHM
so
shall
he
come.
יָבֽוֹא׃yābôʾya-VOH