Context verses Jeremiah 42:5
Jeremiah 42:2

தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும் செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்.

אֶֽל
Jeremiah 42:3

உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்

נַעֲשֶֽׂה׃
Jeremiah 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

אִם, אֲשֶׁ֨ר
Jeremiah 42:7

பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.

אֶֽל
Jeremiah 42:9

அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,

אֲשֶׁ֨ר
Jeremiah 42:10

நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.

אִם
Jeremiah 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

אִם
Jeremiah 42:20

உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.

אֲשֶׁ֨ר, יְהוָ֧ה, כֵּ֥ן
Then
they
וְהֵ֙מָּה֙wĕhēmmāhveh-HAY-MA
said
אָמְר֣וּʾomrûome-ROO
to
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֔הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
be
The
יְהִ֤יyĕhîyeh-HEE
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
witness
true
בָּ֔נוּbānûBA-noo
a
and
לְעֵ֖דlĕʿēdleh-ADE
faithful
אֱמֶ֣תʾĕmetay-MET
between
us,
if
וְנֶאֱמָ֑ןwĕneʾĕmānveh-neh-ay-MAHN
not
according
אִםʾimeem
to
לֹ֡אlōʾloh
all
כְּֽכָלkĕkolKEH-hole
things
which
the
הַ֠דָּבָרhaddāborHA-da-vore
for
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
send
shall
the
יִֽשְׁלָחֲךָ֜yišĕlāḥăkāyee-sheh-la-huh-HA
Lord
thy
יְהוָ֧הyĕhwâyeh-VA
God
thee
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
to
us.
אֵלֵ֖ינוּʾēlênûay-LAY-noo
even
we
כֵּ֥ןkēnkane
do
נַעֲשֶֽׂה׃naʿăśena-uh-SEH