யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
| And when thou | וְאַ֨תְּי | wĕʾattĕy | veh-AH-teh |
| art spoiled, | שָׁד֜וּד | šādûd | sha-DOOD |
| what | מַֽה | ma | ma |
| wilt thou do? | תַּעֲשִׂ֗י | taʿăśî | ta-uh-SEE |
| Though | כִּֽי | kî | kee |
| thou clothest | תִלְבְּשִׁ֨י | tilbĕšî | teel-beh-SHEE |
| thyself with crimson, | שָׁנִ֜י | šānî | sha-NEE |
| though | כִּי | kî | kee |
| thou deckest | תַעְדִּ֣י | taʿdî | ta-DEE |
| thee with ornaments | עֲדִי | ʿădî | uh-DEE |
| of gold, | זָהָ֗ב | zāhāb | za-HAHV |
| though | כִּֽי | kî | kee |
| thou rentest | תִקְרְעִ֤י | tiqrĕʿî | teek-reh-EE |
| thy face | בַפּוּךְ֙ | bappûk | va-pook |
| with painting, | עֵינַ֔יִךְ | ʿênayik | ay-NA-yeek |
| in vain | לַשָּׁ֖וְא | laššāwĕʾ | la-SHA-veh |
| shalt thou make thyself fair; | תִּתְיַפִּ֑י | tityappî | teet-ya-PEE |
| thy lovers | מָאֲסוּ | māʾăsû | ma-uh-SOO |
| will despise | בָ֥ךְ | bāk | vahk |
| thee, they will seek | עֹגְבִ֖ים | ʿōgĕbîm | oh-ɡeh-VEEM |
| thy life. | נַפְשֵׁ֥ךְ | napšēk | nahf-SHAKE |
| יְבַקֵּֽשׁוּ׃ | yĕbaqqēšû | yeh-va-kay-SHOO |