Context verses Jeremiah 4:26
Jeremiah 4:2

நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.

יְהוָ֔ה
Jeremiah 4:4

யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

מִפְּנֵ֖י
Jeremiah 4:8

இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

חֲר֥וֹן
Jeremiah 4:9

அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
Jeremiah 4:24

பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.

וְכָל
Jeremiah 4:25

பின்னும் நான் பார்ககும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.

רָאִ֕יתִי, וְכָל
Jeremiah 4:27

தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
I
beheld,
רָאִ֕יתִיrāʾîtîra-EE-tee
and,
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
the
fruitful
place
הַכַּרְמֶ֖לhakkarmelha-kahr-MEL
was
a
wilderness,
הַמִּדְבָּ֑רhammidbārha-meed-BAHR
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
cities
עָרָ֗יוʿārāywah-RAV
thereof
were
broken
down
נִתְּצוּ֙nittĕṣûnee-teh-TSOO
at
the
presence
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
by
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
his
fierce
חֲר֥וֹןḥărônhuh-RONE
anger.
אַפּֽוֹ׃ʾappôah-poh