Context verses Jeremiah 34:4
Jeremiah 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

כֹּֽה, אָמַ֤ר, יְהוָה֙, צִדְקִיָּ֖הוּ, מֶ֣לֶךְ, יְהוּדָ֑ה, יְהוָ֔ה
Jeremiah 34:6

இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

צִדְקִיָּ֖הוּ, מֶ֣לֶךְ, יְהוּדָ֑ה
Jeremiah 34:12

ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:

יְהוָה֙
Jeremiah 34:13

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,

כֹּֽה
Jeremiah 34:21

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

מֶ֣לֶךְ
Yet
אַ֚ךְʾakak
hear
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
O
Zedekiah
צִדְקִיָּ֖הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah;
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
עָלֶ֔יךָʿālêkāah-LAY-ha
not
shalt
Thou
thee,
לֹ֥אlōʾloh
die
תָמ֖וּתtāmûtta-MOOT
by
the
sword:
בֶּחָֽרֶב׃beḥārebbeh-HA-rev