Context verses Jeremiah 34:20
Jeremiah 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

בְּיַ֣ד
Jeremiah 34:13

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,

אוֹתָם֙
Jeremiah 34:17

ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְנָתַתִּ֤י, הָאָֽרֶץ׃
Jeremiah 34:21

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

בְּיַ֣ד, אֹֽיְבֵיהֶ֔ם, וּבְיַ֖ד, מְבַקְשֵׁ֣י, נַפְשָׁ֑ם
I
will
even
give
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
hand
the
into
them
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
of
their
enemies,
בְּיַ֣דbĕyadbeh-YAHD
hand
the
into
and
אֹֽיְבֵיהֶ֔םʾōyĕbêhemoh-yeh-vay-HEM
of
them
that
seek
וּבְיַ֖דûbĕyadoo-veh-YAHD
their
life:
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
shall
be
their
dead
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
bodies
and
וְהָיְתָ֤הwĕhāytâveh-hai-TA
meat
for
נִבְלָתָם֙niblātāmneev-la-TAHM
unto
the
fowls
לְמַֽאֲכָ֔לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
heaven,
the
of
לְע֥וֹףlĕʿôpleh-OFE
and
to
the
beasts
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
of
the
earth.
וּלְבֶהֱמַ֥תûlĕbehĕmatoo-leh-veh-hay-MAHT


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets