Context verses Jeremiah 32:32
Jeremiah 32:4

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும் அவன் கண்கள் இவன் கண்களைக்காணும்.

יְהוּדָ֔ה
Jeremiah 32:12

என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய தேரியாவின் மகனான பாரூக்கினிடத்தில் கொடுத்து,

כָּל
Jeremiah 32:17

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

כָּל
Jeremiah 32:19

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.

כָּל
Jeremiah 32:23

அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர்.

כָּל, כָּל
Jeremiah 32:27

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

כָּל, כָּל
Jeremiah 32:30

இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்து வந்தார்கள் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளின் செய்கையினாலே எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יִשְׂרָאֵ֜ל, וּבְנֵ֣י, יְהוּדָ֗ה
Jeremiah 32:39

அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,

כָּל
Jeremiah 32:40

அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,

אֲשֶׁ֤ר
Jeremiah 32:42

நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
Because
עַל֩ʿalal
of
all
כָּלkālkahl
the
evil
רָעַ֨תrāʿatra-AT
children
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
children
the
of
and
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
of
Judah,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
done
have
they
עָשׂוּ֙ʿāśûah-SOO
anger,
to
me
provoke
to
לְהַכְעִסֵ֔נִיlĕhakʿisēnîleh-hahk-ee-SAY-nee
they,
הֵ֤מָּהhēmmâHAY-ma
their
kings,
מַלְכֵיהֶם֙malkêhemmahl-hay-HEM
princes,
their
שָֽׂרֵיהֶ֔םśārêhemsa-ray-HEM
their
priests,
כֹּהֲנֵיהֶ֖םkōhănêhemkoh-huh-nay-HEM
prophets,
their
and
וּנְבִֽיאֵיהֶ֑םûnĕbîʾêhemoo-neh-vee-ay-HEM
and
the
men
וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
Judah,
of
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
the
inhabitants
וְיֹשְׁבֵ֖יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
of
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM