இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.
இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.
| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| Behold, | הִנְנִי | hinnî | heen-NEE |
| I will bring again | שָׁב֙ | šāb | shahv |
| the captivity | שְׁבוּת֙ | šĕbût | sheh-VOOT |
| of Jacob's | אָהֳלֵ֣י | ʾāhŏlê | ah-hoh-LAY |
| tents, | יַֽעֲק֔וֹב | yaʿăqôb | ya-uh-KOVE |
| and have mercy | וּמִשְׁכְּנֹתָ֖יו | ûmiškĕnōtāyw | oo-meesh-keh-noh-TAV |
| on his dwellingplaces; | אֲרַחֵ֑ם | ʾăraḥēm | uh-ra-HAME |
| and the city | וְנִבְנְתָ֥ה | wĕnibnĕtâ | veh-neev-neh-TA |
| shall be builded | עִיר֙ | ʿîr | eer |
| upon | עַל | ʿal | al |
| her own heap, | תִּלָּ֔הּ | tillāh | tee-LA |
| and the palace | וְאַרְמ֖וֹן | wĕʾarmôn | veh-ar-MONE |
| shall remain | עַל | ʿal | al |
| after | מִשְׁפָּט֥וֹ | mišpāṭô | meesh-pa-TOH |
| the manner | יֵשֵֽׁב׃ | yēšēb | yay-SHAVE |