Context verses Jeremiah 30:11
Jeremiah 30:1

கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

יְהוָ֖ה
Jeremiah 30:3

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என்னுடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்ப வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 30:10

ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

נְאֻם
Jeremiah 30:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.

יְהוָ֖ה
Jeremiah 30:14

உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

כִּי֩
Jeremiah 30:17

அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי֩, נְאֻם
Jeremiah 30:21

அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי֩, נְאֻם
am
כִּֽיkee
For
אִתְּךָ֥ʾittĕkāee-teh-HA
with
I
אֲנִ֛יʾănîuh-NEE
thee,
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
save
לְהֽוֹשִׁיעֶ֑ךָlĕhôšîʿekāleh-hoh-shee-EH-ha
thee:
though
כִּי֩kiykee
make
I
אֶעֱשֶׂ֨הʾeʿĕśeeh-ay-SEH
a
full
end
כָלָ֜הkālâha-LA
of
all
בְּכָֽלbĕkālbeh-HAHL
nations
הַגּוֹיִ֣ם׀haggôyimha-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
I
הֲפִצוֹתִ֣יךָhăpiṣôtîkāhuh-fee-tsoh-TEE-ha
have
scattered

שָּׁ֗םšāmshahm
yet
thee,
אַ֤ךְʾakak
will
I
not
אֹֽתְךָ֙ʾōtĕkāoh-teh-HA
make
לֹֽאlōʾloh
end
full
a
אֶעֱשֶׂ֣הʾeʿĕśeeh-ay-SEH
correct
will
I
but
thee:
of
כָלָ֔הkālâha-LA
thee
in
measure,
וְיִסַּרְתִּ֙יךָ֙wĕyissartîkāveh-yee-sahr-TEE-HA
altogether
thee
leave
לַמִּשְׁפָּ֔טlammišpāṭla-meesh-PAHT
not
will
and
וְנַקֵּ֖הwĕnaqqēveh-na-KAY
unpunished.
לֹ֥אlōʾloh


אֲנַקֶּֽךָּ׃ʾănaqqekkāuh-na-KEH-ka