Context verses Jeremiah 22:15
Jeremiah 22:3

நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

מִשְׁפָּט֙, וּצְדָקָ֔ה
Jeremiah 22:13

தனக்கு விஸ்தாரமான வீட்டையும் காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவானென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,

לֽוֹ׃
Jeremiah 22:20

லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு, உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.

כִּ֥י
Jeremiah 22:21

நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய், உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

כִּ֥י
Jeremiah 22:24

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
Shalt
thou
reign,
הֲתִֽמְלֹ֔ךְhătimĕlōkhuh-tee-meh-LOKE
because
כִּ֥יkee
thou
אַתָּ֖הʾattâah-TA
closest
מְתַחֲרֶ֣הmĕtaḥăremeh-ta-huh-REH
thyself
in
cedar?
בָאָ֑רֶזbāʾārezva-AH-rez
did
not
אָבִ֜יךָʾābîkāah-VEE-ha
thy
father
הֲל֧וֹאhălôʾhuh-LOH
eat
אָכַ֣לʾākalah-HAHL
and
drink,
וְשָׁתָ֗הwĕšātâveh-sha-TA
and
do
וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA
judgment
מִשְׁפָּט֙mišpāṭmeesh-PAHT
and
justice,
וּצְדָקָ֔הûṣĕdāqâoo-tseh-da-KA
and
then
אָ֖זʾāzaz
it
was
well
ט֥וֹבṭôbtove
with
him?
לֽוֹ׃loh