Context verses Jeremiah 21:4
Jeremiah 21:1

சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

אֶת, וְאֶת
Jeremiah 21:2

நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவޠΕிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,

אֶת
Jeremiah 21:3

எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:

אֶל
Jeremiah 21:6

இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளைநோயால் சாவார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 21:7

அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 21:8

பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, וְאֶת
Jeremiah 21:10

என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

מֶ֤לֶךְ, בָּבֶל֙
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֨רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֣יhinnîheen-NEE
I
will
turn
back
מֵסֵב֮mēsēbmay-SAVE

אֶתʾetet
the
weapons
כְּלֵ֣יkĕlêkeh-LAY
of
war
הַמִּלְחָמָה֮hammilḥāmāhha-meel-ha-MA
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
are
in
your
hands,
בְּיֶדְכֶם֒bĕyedkembeh-yed-HEM
wherewith
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ye
אַתֶּ֜םʾattemah-TEM
fight
נִלְחָמִ֣יםnilḥāmîmneel-ha-MEEM
against

בָּ֗םbāmbahm
the
king
אֶתʾetet
of
Babylon,
מֶ֤לֶךְmelekMEH-lek
and
against
the
Chaldeans,
בָּבֶל֙bābelba-VEL
which
besiege
וְאֶתwĕʾetveh-ET

הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
you
without
הַצָּרִ֣יםhaṣṣārîmha-tsa-REEM
the
walls,
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
and
I
will
assemble
מִח֖וּץmiḥûṣmee-HOOTS
them
into
לַֽחוֹמָ֑הlaḥômâla-hoh-MA
the
midst
וְאָסַפְתִּ֣יwĕʾāsaptîveh-ah-sahf-TEE
of
this
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
city.
אֶלʾelel


תּ֖וֹךְtôktoke


הָעִ֥ירhāʿîrha-EER


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE