செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
| Hast thou not | הֲלוֹא | hălôʾ | huh-LOH |
| procured | זֹ֖את | zōt | zote |
| this | תַּעֲשֶׂה | taʿăśe | ta-uh-SEH |
| unto thyself, in that thou hast forsaken | לָּ֑ךְ | lāk | lahk |
| עָזְבֵךְ֙ | ʿozbēk | oze-vake | |
| the Lord | אֶת | ʾet | et |
| thy God, | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| when | אֱלֹהַ֔יִךְ | ʾĕlōhayik | ay-loh-HA-yeek |
| he led | בְּעֵ֖ת | bĕʿēt | beh-ATE |
| thee by the way? | מוֹלִכֵ֥ךְ | môlikēk | moh-lee-HAKE |
| בַּדָּֽרֶךְ׃ | baddārek | ba-DA-rek |