கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு,
கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து.
நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.
இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன்.
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருத்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து:
| Therefore, | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| behold, | הִנֵּֽה | hinnē | hee-NAY |
| the days | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| come, | בָּאִים֙ | bāʾîm | ba-EEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that this | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| place | יִקָּרֵא֩ | yiqqārēʾ | yee-ka-RAY |
| shall no | לַמָּק֨וֹם | lammāqôm | la-ma-KOME |
| more | הַזֶּ֥ה | hazze | ha-ZEH |
| be called | ע֛וֹד | ʿôd | ode |
| Tophet, | הַתֹּ֖פֶת | hattōpet | ha-TOH-fet |
| nor The valley | וְגֵ֣יא | wĕgêʾ | veh-ɡAY |
| of the son | בֶן | ben | ven |
| of Hinnom, | הִנֹּ֑ם | hinnōm | hee-NOME |
| but | כִּ֖י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| The valley | גֵּ֥יא | gêʾ | ɡay |
| of slaughter. | הַהֲרֵגָֽה׃ | hahărēgâ | ha-huh-ray-ɡA |