Context verses Jeremiah 18:6
Jeremiah 18:4

குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.

בְּיַ֣ד
Jeremiah 18:8

நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

לַעֲשׂ֥וֹת
Jeremiah 18:13

ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.

יִשְׂרָאֵֽל׃
Jeremiah 18:18

அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

לֹא
O
house
הֲכַיּוֹצֵ֨רhăkayyôṣērhuh-ha-yoh-TSARE
of
Israel,
הַזֶּ֜הhazzeha-ZEH
cannot
לֹאlōʾloh

אוּכַ֨לʾûkaloo-HAHL
I
do
לַעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
with
you
as
this
לָכֶ֛םlākemla-HEM
potter?
בֵּ֥יתbêtbate
saith
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM
Behold,
יְהוָ֑הyĕhwâyeh-VA
as
the
clay
הִנֵּ֤הhinnēhee-NAY
is
in
the
potter's
כַחֹ֙מֶר֙kaḥōmerha-HOH-MER
hand,
בְּיַ֣דbĕyadbeh-YAHD
so
הַיּוֹצֵ֔רhayyôṣērha-yoh-TSARE
are
ye
כֵּןkēnkane
in
mine
hand,
אַתֶּ֥םʾattemah-TEM
O
house
בְּיָדִ֖יbĕyādîbeh-ya-DEE
of
Israel.
בֵּ֥יתbêtbate


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE