Context verses Jeremiah 17:2
Jeremiah 17:1

யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

עַל
Jeremiah 17:8

அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

עַל, רַֽעֲנָ֑ן
Jeremiah 17:25

அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

עַל
remember
Whilst
their
כִּזְכֹּ֤רkizkōrkeez-KORE
children
בְּנֵיהֶם֙bĕnêhembeh-nay-HEM
their
altars
מִזְבְּחוֹתָ֔םmizbĕḥôtāmmeez-beh-hoh-TAHM
groves
their
and
וַאֲשֵׁרֵיהֶ֖םwaʾăšērêhemva-uh-shay-ray-HEM
by
עַלʿalal
trees
the
עֵ֣ץʿēṣayts
green
רַֽעֲנָ֑ןraʿănānra-uh-NAHN
upon
עַ֖לʿalal
hills.
the
גְּבָע֥וֹתgĕbāʿôtɡeh-va-OTE
high
הַגְּבֹהֽוֹת׃haggĕbōhôtha-ɡeh-voh-HOTE