நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Let them be confounded | יֵבֹ֤שׁוּ | yēbōšû | yay-VOH-shoo |
| that persecute | רֹדְפַי֙ | rōdĕpay | roh-deh-FA |
| me, but let not | וְאַל | wĕʾal | veh-AL |
| me | אֵבֹ֣שָׁה | ʾēbōšâ | ay-VOH-sha |
| be confounded: | אָ֔נִי | ʾānî | AH-nee |
| let them | יֵחַ֣תּוּ | yēḥattû | yay-HA-too |
| be dismayed, | הֵ֔מָּה | hēmmâ | HAY-ma |
| but let not | וְאַל | wĕʾal | veh-AL |
| me | אֵחַ֖תָּה | ʾēḥattâ | ay-HA-ta |
| be dismayed: | אָ֑נִי | ʾānî | AH-nee |
| bring | הָבִ֤יא | hābîʾ | ha-VEE |
| upon | עֲלֵיהֶם֙ | ʿălêhem | uh-lay-HEM |
| them the day | י֣וֹם | yôm | yome |
| of evil, | רָעָ֔ה | rāʿâ | ra-AH |
| and destroy | וּמִשְׁנֶ֥ה | ûmišne | oo-meesh-NEH |
| them with double | שִׁבָּר֖וֹן | šibbārôn | shee-ba-RONE |
| destruction. | שָׁבְרֵֽם׃ | šobrēm | shove-RAME |