Context verses Jeremiah 16:5
Jeremiah 16:3

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

כֹ֣ה׀, אָמַ֣ר, יְהוָ֗ה
Jeremiah 16:11

நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.

נְאֻם, יְהוָ֔ה, לָהֶ֑ם, וְאֶת
Jeremiah 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

אֶת
Jeremiah 16:14

ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,

נְאֻם, יְהוָ֔ה, אֶת
Jeremiah 16:15

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֗ה, אֶת
Jeremiah 16:16

இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.

נְאֻם
Jeremiah 16:18

முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Jeremiah 16:21

ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת, וְאֶת, כִּֽי
For
כִּֽיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
Enter
אַלʾalal
not
תָּבוֹא֙tābôʾta-VOH
into
the
house
בֵּ֣יתbêtbate
of
mourning,
מַרְזֵ֔חַmarzēaḥmahr-ZAY-ak
neither
וְאַלwĕʾalveh-AL
go
תֵּלֵ֣ךְtēlēktay-LAKE
to
lament
לִסְפּ֔וֹדlispôdlees-PODE
nor
וְאַלwĕʾalveh-AL
bemoan
תָּנֹ֖דtānōdta-NODE
them:
for
לָהֶ֑םlāhemla-HEM
I
have
taken
away
כִּֽיkee

אָסַ֨פְתִּיʾāsaptîah-SAHF-tee
my
peace
אֶתʾetet
from
שְׁלוֹמִ֜יšĕlômîsheh-loh-MEE
this
מֵאֵ֨תmēʾētmay-ATE
people,
הָעָ֤םhāʿāmha-AM
saith
הַזֶּה֙hazzehha-ZEH
the
Lord,
נְאֻםnĕʾumneh-OOM
even

יְהוָ֔הyĕhwâyeh-VA
lovingkindness
אֶתʾetet
and
mercies.
הַחֶ֖סֶדhaḥesedha-HEH-sed


וְאֶתwĕʾetveh-ET


הָֽרַחֲמִֽים׃hāraḥămîmHA-ra-huh-MEEM