Context verses Jeremiah 16:4
Jeremiah 16:3

இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும் இந்ததேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

עַל
Jeremiah 16:6

இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.

וְלֹ֣א
Jeremiah 16:7

செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.

עַל, עַל, עַל
Jeremiah 16:10

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,

עַל
Jeremiah 16:13

ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.

עַל
Jeremiah 16:15

இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 16:17

என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

עַל
but
deaths;
of
מְמוֹתֵ֨יmĕmôtêmeh-moh-TAY
grievous
They
תַחֲלֻאִ֜יםtaḥăluʾîmta-huh-loo-EEM
shall
יָמֻ֗תוּyāmutûya-MOO-too
die
not
shall
לֹ֤אlōʾloh
they
be
יִסָּֽפְדוּ֙yissāpĕdûyee-sa-feh-DOO
lamented;
וְלֹ֣אwĕlōʾveh-LOH
neither
buried;
be
they
יִקָּבֵ֔רוּyiqqābērûyee-ka-VAY-roo
shall
they
shall
be
as
dung
לְדֹ֛מֶןlĕdōmenleh-DOH-men
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth:
הָאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
be
shall
they
and
יִֽהְי֑וּyihĕyûyee-heh-YOO
by
וּבַחֶ֤רֶבûbaḥereboo-va-HEH-rev
the
sword,
famine;
וּבָֽרָעָב֙ûbārāʿāboo-va-ra-AV
by
and
consumed
יִכְל֔וּyiklûyeek-LOO
and
their
carcases
וְהָיְתָ֤הwĕhāytâveh-hai-TA
meat
be
shall
נִבְלָתָם֙niblātāmneev-la-TAHM
for
the
fowls
לְמַאֲכָ֔לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
of
heaven,
לְע֥וֹףlĕʿôpleh-OFE
beasts
the
for
and
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
of
the
earth.
וּלְבֶהֱמַ֥תûlĕbehĕmatoo-leh-veh-hay-MAHT


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets