Context verses Jeremiah 15:15
Jeremiah 15:2

எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

יְהוָ֗ה
Jeremiah 15:18

என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?

לִי֙
Jeremiah 15:19

இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֗ה
O
Lord,
אַתָּ֧הʾattâah-TA
thou
יָדַ֣עְתָּyādaʿtāya-DA-ta
knowest:
יְהוָ֗הyĕhwâyeh-VA
remember
זָכְרֵ֤נִיzokrēnîzoke-RAY-nee
me,
and
visit
וּפָקְדֵ֙נִי֙ûpoqdēniyoo-foke-DAY-NEE
me,
and
revenge
וְהִנָּ֤קֶםwĕhinnāqemveh-hee-NA-kem
me
of
my
persecutors;
לִי֙liylee
take
away
מֵרֹ֣דְפַ֔יmērōdĕpaymay-ROH-deh-FAI
me
not
אַלʾalal
in
thy
longsuffering:
לְאֶ֥רֶךְlĕʾerekleh-EH-rek

אַפְּךָ֖ʾappĕkāah-peh-HA
know
תִּקָּחֵ֑נִיtiqqāḥēnîtee-ka-HAY-nee
that
for
דַּ֕עdaʿda
thy
sake
I
have
suffered
שְׂאֵתִ֥יśĕʾētîseh-ay-TEE
rebuke.
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha


חֶרְפָּֽה׃ḥerpâher-PA