Context verses Jeremiah 14:22
Jeremiah 14:7

கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.

כִּֽי
Jeremiah 14:13

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

כִּֽי
Jeremiah 14:16

அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம்பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 14:17

என் ՠΣ்களிலிருந்து இரவுΠύபகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

אֶת
Jeremiah 14:18

நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

כִּֽי
Jeremiah 14:19

யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

אֶת
things.
art
הֲיֵ֨שׁhăyēšhuh-YAYSH
any
Are
there
the
בְּהַבְלֵ֤יbĕhablêbeh-hahv-LAY
vanities
among
of
הַגּוֹיִם֙haggôyimha-ɡoh-YEEM
the
Gentiles
rain?
cause
מַגְשִׁמִ֔יםmagšimîmmahɡ-shee-MEEM
that
וְאִםwĕʾimveh-EEM
can
or
can
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
the
יִתְּנ֣וּyittĕnûyee-teh-NOO
heavens
רְבִבִ֑יםrĕbibîmreh-vee-VEEM
give
showers?
הֲלֹ֨אhălōʾhuh-LOH
not
אַתָּהʾattâah-TA
thou
ה֜וּאhûʾhoo
he,
O
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
our
אֱלֹהֵ֙ינוּ֙ʾĕlōhênûay-loh-HAY-NOO
God?
wait
will
we
וּ֨נְקַוֶּהûnĕqawweOO-neh-ka-weh
therefore
for
thee:
לָּ֔ךְlāklahk
upon
כִּֽיkee
thou
made
אַתָּ֥הʾattâah-TA
hast
עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta

אֶתʾetet
all
כָּלkālkahl
these
אֵֽלֶּה׃ʾēlleA-leh