வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.
கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
| Then said | וָאֹמַ֞ר | wāʾōmar | va-oh-MAHR |
| I, Ah, | אֲהָ֣הּ׀ | ʾăhāh | uh-HA |
| Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God! | יְהוִ֗ה | yĕhwi | yeh-VEE |
| behold, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| the prophets | הַנְּבִאִ֜ים | hannĕbiʾîm | ha-neh-vee-EEM |
| say | אֹמְרִ֤ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| unto them, Ye shall not | לָהֶם֙ | lāhem | la-HEM |
| see | לֹֽא | lōʾ | loh |
| the sword, | תִרְא֣וּ | tirʾû | teer-OO |
| neither | חֶ֔רֶב | ḥereb | HEH-rev |
| shall ye have | וְרָעָ֖ב | wĕrāʿāb | veh-ra-AV |
| famine; | לֹֽא | lōʾ | loh |
| but | יִהְיֶ֣ה | yihye | yee-YEH |
| I will give | לָכֶ֑ם | lākem | la-HEM |
| you assured | כִּֽי | kî | kee |
| peace | שְׁל֤וֹם | šĕlôm | sheh-LOME |
| in this | אֱמֶת֙ | ʾĕmet | ay-MET |
| place. | אֶתֵּ֣ן | ʾettēn | eh-TANE |
| לָכֶ֔ם | lākem | la-HEM | |
| בַּמָּק֖וֹם | bammāqôm | ba-ma-KOME | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |