நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:
ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.
பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
| Then shall the cities | וְהָֽלְכ֞וּ | wĕhālĕkû | veh-ha-leh-HOO |
| of Judah | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| and inhabitants | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| of Jerusalem | וְיֹשְׁבֵי֙ | wĕyōšĕbēy | veh-yoh-sheh-VAY |
| go, | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| and cry | וְזָֽעֲקוּ֙ | wĕzāʿăqû | veh-za-uh-KOO |
| unto | אֶל | ʾel | el |
| the gods | הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
| unto whom | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| they | הֵ֥ם | hēm | hame |
| offer incense: | מְקַטְּרִ֖ים | mĕqaṭṭĕrîm | meh-ka-teh-REEM |
| but they shall not | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| save | וְהוֹשֵׁ֛עַ | wĕhôšēaʿ | veh-hoh-SHAY-ah |
| them at all | לֹֽא | lōʾ | loh |
| in the time | יוֹשִׁ֥יעוּ | yôšîʿû | yoh-SHEE-oo |
| of their trouble. | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| בְּעֵ֥ת | bĕʿēt | beh-ATE | |
| רָעָתָֽם׃ | rāʿātām | ra-ah-TAHM |