Context verses Jeremiah 10:23
Jeremiah 10:14

மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.

כִּ֛י
Jeremiah 10:16

யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

לֹֽא
Jeremiah 10:18

இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
Jeremiah 10:25

உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

לֹֽא, אֶֽת
O
Lord,
יָדַ֣עְתִּיyādaʿtîya-DA-tee
I
know
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
כִּ֛יkee
the
way
לֹ֥אlōʾloh
of
man
לָאָדָ֖םlāʾādāmla-ah-DAHM
is
not
דַּרְכּ֑וֹdarkôdahr-KOH
in
himself:
it
is
not
לֹֽאlōʾloh
in
man
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
that
walketh
הֹלֵ֔ךְhōlēkhoh-LAKE
to
direct
וְהָכִ֖יןwĕhākînveh-ha-HEEN

אֶֽתʾetet
his
steps.
צַעֲדֽוֹ׃ṣaʿădôtsa-uh-DOH